Page 8 of 9
அறையை விட்டு வெளியே வந்தாள் சுவாதி!
எதிரே வந்த ரூபாவும் பட்டுப் புடவையில் இருந்தாள்... அன்றைய நாளிற்காக வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்தாள் போலும்...
நல்ல வேளை அவள் மட்டும் அழுது வடிந்துக் கொண்டிருக்காமல் விஜயசாந்தி காப்பாற்றினாள்...!
சுவாதி யோசிக்கும் போதே, மீண்டும் அங்கே வந்த விஜயசாந்தி,
<
...
This story is now available on Chillzee KiMo.
...
யசாந்தியின் குரலும், துணையாக,
“இந்த மாதிரி நல்ல விஷயத்தை எல்லாம் ஏன் அவக் கிட்ட சொல்ற? வேற வேலை ஆளே இல்லையா?” என்ற ருக்மணியின் குரலும் எங்கோ ஒலிப்பது போல கேட்டன...