Page 5 of 9
இருந்தது...
அன்று மாலை விஷாகன் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியப் பிறகு இருவரும் ஜோடியாக கோவில் சென்று வந்திருந்தார்கள்...
முதல் முறை கணவனுடன் கோவில் செல்வதால் கொஞ்சம் க்ராண்டான பட்டுப் புடவையை தேர்வு செய்து கட்டி சென்றிருந்தாள் சுவாதி...
வீட்டிற்கு வந்து, இருவரும் உடை மாற்றிய பின்பும் விஷாகனிடம ... அழகு டுபுக்ஸ்... ஆனால் பட்டுப் புடவையில தேவதை போல இருக்க...! கோவில் போறப்போ எதுவும் நினைக்க கூடாதுன்னு எவ்வளவோ மனசை கட்டுப்படுத்தினாலும் என் அப்சரஸை சைட் அடிக்காமல் என்னால் இருக்க முடியலை... நீ
This story is now available on Chillzee KiMo.
...