(Reading time: 9 - 18 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

  

“இன்னும் என்ன மேம் ன்னு சொல்லிட்டு இருக்க? நீயும் எங்கள்ள ஒருத்தி, சும்மா சாதாரணமா பேசு,” என்றாள் வள்ளி.

  

நந்தினியை தனியே சந்திக்க வாய்ப்புக்காக காத்திருந்த எஸ்.கே, வள்ளி வந்திருப்பதை கவனித்ததும், அவர்கள் மூவரும் இருந்த இடத்திற்கு வந்தான்.

  

அங்கே வள்ளி சொன்ன எதையோ கேட்டு மற்ற இருவரும் விழுந்து, விழுந்து சிரித்துக் கொண்டிருந்தன

...
This story is now available on Chillzee KiMo.
...

“ஏன், வரக் கூடாதா என்ன? நந்தினி பாஸ்டன் போகப் போறாளே அவளுக்கு யூசாகுமுன்னு எனக்குத் தெரிஞ்ச கான்டாக்ட்ஸ் கொடுக்க வந்தேன்...”

  

ரொம்ப முக்கியம் என மனதினுள் புலம்பியவன்,

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.