Page 4 of 9
“நீயும் இப்படி கம்பெனியை சரியா பார்க்காமல் இருந்தால் எப்படி? அதுக்கு தான் கேட்டேன்...” என்றான் கெத்தாக!
“கம்பெனி மேலே உனக்கு என்ன ஒரு அக்கறை!!!! சரி, சரி போ, போ போய் வேற வேலையைப் பாரு. நீ இருந்தா நாங்க எப்படிக் கதைப் பேசுறது?”
வேறு வழியில்லாமல் வள்ளியை பார்த்து ஒரு முறை முறைத்து விட்டு நடந்தவன், மறக்காமல் மீண்டும் நந்தினியை
...
This story is now available on Chillzee KiMo.
...
>
எது எப்படியோ மீண்டும் மனதை அலை பாய விடக் கூடாது...
“ஹாய் நான்ட்ஸ்!”
அவளின் சிந்தனையைத் தடை செய்து ஒலித்தது எஸ்.கே’வின் குரல்!