Page 1 of 28
தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 10 - சசிரேகா
அழகரிடம் அவசரமாக வர்ஷினி வந்தாள்
”அண்ணா அவன் வேணும்னே உன்னை சண்டைக்கு இழுக்கறான்”
“அது நல்லாவே புரியுது ஆமாம் எதுக்கு இப்படி செய்றானாம்”
“அதுவா மீசூயியோட நீ வரவும் அவளுக்காகத்தான் ஏதோ அது” என தயங்க
“என்ன விசயம் முழுசா சொல்லு ஏன் தயங்கற”
“அது மீசூயி இதுவரைக்கும் யாரையும் வீட்டுக்கு கூப்பிட்டதில்லையாம்”
“சரி”
“முதல் முறையா நம் ... நீ இங்கிருந்து போகனும்”
This story is now available on Chillzee KiMo.
...
“அவ்ளோதானே வா போலாம் எதுக்கு சண்டை தேவையில்லாம”
“அண்ணா இது மானப்பிரச்சனை”