(Reading time: 8 - 16 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

அவளின் மனதில் இருக்கும் கலக்கம் சாதாரண விஷயம் என்பதுப் போல் கீதா பேசி இருந்தது அவளுக்கு புதுவித தெம்பை அளித்திருந்தது.

  

ஷிவா அவளைப் புரிந்து நடப்பதால், ஷிவாவிடம் சாதாரணமாக பேசி பழகுமாறு கீதா அறிவுறுத்தி இருந்தாள்.

  

ஆனால் அவளை நேராகவும் பார்க்காமல் இருக்கும் கணவனிடம் என்ன என்று பேசுவது? எப்படி பேச்சை தொடங்குவது?

  

அவனை கு

...
This story is now available on Chillzee KiMo.
...

.” என்று மாமனாருக்கு சப்போர்ட் செய்தான் கௌஷிக்.

  

அப்படியா என்பது போல் கணவன் முகத்தைப் பார்த்த லக்ஷ்மி, கணவர் முகத்தில் இருந்த புன்னகையில் என்ன கண்டுக் கொண்டாளோ மேலே பேசவில்லை.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.