(Reading time: 32 - 64 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 15 - சசிரேகா

ன்று மாலையே ரமணியின் வீட்டிற்கு வந்தனர் தயாளனும் மஞ்சுவும், அவர்கள் வருவார்கள் என ரமணியே எதிர்பார்க்கவில்லை, அதற்குள் அவர்களின் கோபம் தணிந்துவிட்டதா என எண்ணி ஆச்சர்யப்பட கண்ணனும் கூடவே வந்தான், அவன்தான் ஏதோ செய்து இவர்களை அழைத்து வந்திருக்கிறான், என புரிந்துக் கொண்ட ரமணியோ முதல் முறையாக கண்ணனை நினைத்து உள்ளுக்குள் மெச்சிக் கொண்டார்.

  

மஞ்சுவோ ரமணியிடம் ஓடிவந்து அணைத்துக் கொண்டு

  

”அக்கா என்னை மன்னிச்சிடுக்கா, நான் கூட உங்க மேல வெறுப்பை காட்டிட்டேன் நான்தானே உங்களை முதல்ல நம்பியிருக்கனும் சாரிக்கா” என வருந்த

  

”சாரியெல்லாம் எ

...
This story is now available on Chillzee KiMo.
...

டாக்டர்”

  

”இனி என்ன டாக்டர்ன்னுட்டு என்னை ரமணியம்மான்னே கூப்பிடு“

  

”அதுக்கென்ன தாராளமா கூப்பிடறேன் ரமணியம்மா, அப்புறம் நான் கோதையை பார்க்க போலாமா”

  

2 comments

  • கடைசி நேரத்துல ரதி எல்லாம் வில்லியாக்கி ,கடவுளே. கோதையின் குழந்தையே போதும் ரதி மண்டையில் கொட்டி விரட்டி விட.‌இதுல கோதை போனாளாம் கண்ணன் போனானாம். நல்ல அருமையான கதை

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.