(Reading time: 32 - 64 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

”ஆமாம்”

  

”ஆனா நான் எல்லாத்தையும் மறந்துட்டேன் ரமணி, இத்தனை வருஷமும் உன்னை நினைச்சிக்கிட்டே மஞ்சுவோட வாழ்ந்தேன், ஆனா இப்ப உன்னை நான் விட்டுட்டேன் இப்ப எனக்கு உலகமே மஞ்சுதான், அவளோட உண்மையான பாசத்தை நான் இப்ப புரிஞ்சிக்கிட்டேன், இத்தனை வருஷமும் அவளோட அன்பை புரிஞ்சிக்காம போனோமேன்னு வருத்தப்பட்டேன்”

  

”சந்தோஷம் எப்படியோ நீங்க ரெண்டு பேரும் ஒண

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் ஒரு நொடிதான் யோசித்தான்

  

”என் அப்பாவுக்கு என்ன தேவைன்னு எனக்குத் தெரியும் அங்கிள், அவருக்கு சேர வேண்டியதை நான் கொடுத்துடறேன் என்னை நீங்க பார்த்துக்குவீங்களா” என பொடி வைத்து

2 comments

  • கடைசி நேரத்துல ரதி எல்லாம் வில்லியாக்கி ,கடவுளே. கோதையின் குழந்தையே போதும் ரதி மண்டையில் கொட்டி விரட்டி விட.‌இதுல கோதை போனாளாம் கண்ணன் போனானாம். நல்ல அருமையான கதை

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.