(Reading time: 32 - 64 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

அவளின் குழப்பத்தைக்கண்ட கண்ணனோ

  

”எனக்கும் இதுல வருத்தம்தான் கோதை, ஆனாலும் நீ எனக்கு முக்கியம், நீ படற கஷ்டத்தைப் பார்க்கறப்ப எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு, போதும் கோதை இதோட இதை நிப்பாட்டிக்கலாம், உனக்கு அபார்ஷன் பண்ணிட்டா போதும் பிரச்சனை தீர்ந்துடும், நானே சொல்றேன் இதுதான் சரியான வழி உனக்கு ஓகேதானே” என ஆர்வமாக கேட்க அவளிடம் பதில் இல்லை, ஆனால் அவள

...
This story is now available on Chillzee KiMo.
...

க அதற்கு அவள் சைகை செய்து அவனை தன்னருகில் அழைக்க அவனும் அவளருகில் சென்றான், அவன் அவளது கை அருகில் வரவும் அடுத்த நொடி அவனை பளார் என அறைந்தாள் ஒரு அறை, அதில் அவன் திக்குமுக்காடிப் போய்

  

2 comments

  • கடைசி நேரத்துல ரதி எல்லாம் வில்லியாக்கி ,கடவுளே. கோதையின் குழந்தையே போதும் ரதி மண்டையில் கொட்டி விரட்டி விட.‌இதுல கோதை போனாளாம் கண்ணன் போனானாம். நல்ல அருமையான கதை

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.