(Reading time: 32 - 64 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

”டேய் நான் உன்கிட்ட சரியா தப்பான்னு கேட்கலை, நடந்த விசயத்தை சொன்னேன் அவ்ளோதான், நீ ஒண்ணும் நாட்டாமை செய்யாத எது எப்படியோ அவங்க இப்ப ஒண்ணாயிட்டாங்க, அது போதும் எனக்கு”

  

”அவங்க ஜாலியா இருக்காங்க, இங்க கோதை கஷ்டப்படறா அதுக்கு வழியை சொன்னா என்னை அடிக்கறா, இனி நான் என்ன செய்றது ரமணியம்மா”

  

”அடிச்சாள்ல”

  

”ஆமாம்”

...
This story is now available on Chillzee KiMo.
...

சியில் கோதை கவனமாக இருந்தாள், அதனால் தனக்கான ட்ரீட்மெண்ட்டின் போது வலி வந்தாலும் பொறுத்துக்கொண்டாள், இதோ அதோ என 10 நாட்கள் கழித்து நல்ல பலன் கிடைத்தது, எப்படியோ அவளை வாட்டிஎடுத்த நீர்க்கட்டிகள்

2 comments

  • கடைசி நேரத்துல ரதி எல்லாம் வில்லியாக்கி ,கடவுளே. கோதையின் குழந்தையே போதும் ரதி மண்டையில் கொட்டி விரட்டி விட.‌இதுல கோதை போனாளாம் கண்ணன் போனானாம். நல்ல அருமையான கதை

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.