Page 16 of 28
”ஆனா பயமாயிருக்கும்மா”
”பயப்படாத நான் இருக்கறப்ப உனக்கென்ன கவலை நீ இங்கயே இரு நான் போய் கண்ணன்கிட்ட இதைபத்தி சொல்லி பர்மிஷன் வாங்கிட்டு வரேன்” என சொல்ல வலியிலும் கோதை கலகலவென சிரித்தாள்
”எதுக்கு சிரிக்கற“
“கண்ணனுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகலையே ரமணியம்மா, அப்புறம் எந்த உரிமையில நீங்க அவர்கிட்ட பர்மிஷன் வாங்
...
This story is now available on Chillzee KiMo.
...
”கவலையை விடு, நீ பர்மிஷன் தந்தாதான் என்னால மேற்கொண்டு பிரசவம் பார்க்க முடியும் என்ன சொல்ற ஒத்துக்கறியா”
”இதுதான் ஒரே வழின்னா நான் என்ன சொல்றது அப்படியே செய்ங்க ரமணியம்மா“