(Reading time: 32 - 64 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

”அப்படின்னா இந்த பேப்பர்ல கையெழுத்து போடு”

  

“இது எதுக்கு ரமணியம்மா”

  

“ஒருவேளை சிசேரியன் செய்றப்ப தாய்க்கோ சேய்க்கோ ஆபத்து வந்தா அதுக்கு இந்த ஆஸ்பிட்டல் பொறுப்பேற்காதுன்னும் நீதான் முழு பொறுப்புன்னும் வேற எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன்னும் சொல்றதுக்காக ஒரு கையெழுத்துப் போடு எல்லாம் சரியாயிடும்” என சொல்ல அதற்கும் அவன் ஒப்புக் க

...
This story is now available on Chillzee KiMo.
...

க்க ரதி அதைக் கேட்டபடியே வந்தாள்.

  

வந்தது ரதி என தெரியாத கோதையோ

  

”நர்ஸ் என்னாச்சி அம்மா எங்க அவங்க வரலையா” என கேட்க அதற்கு அவளோ ஏதும் பேசாமல் தள்ளி நின்றாள்.

2 comments

  • கடைசி நேரத்துல ரதி எல்லாம் வில்லியாக்கி ,கடவுளே. கோதையின் குழந்தையே போதும் ரதி மண்டையில் கொட்டி விரட்டி விட.‌இதுல கோதை போனாளாம் கண்ணன் போனானாம். நல்ல அருமையான கதை

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.