Page 15 of 28
நடந்ததை நினைத்து தயாளன் வருந்தினாலும் கோதை அதற்காக வருந்தவில்லை, அவள் மகிழ்வுடனே இருந்தாள் குழந்தை வளர வளர அவளின் அழகும் கூடிக் கொண்டே இருந்தது, அவளைக்காணும் போதெல்லாம் காதலில் கரைந்தான் கண்ணன், அவனின் காதலில் கோதையும் உருகினாள்.
இதனால் நாட்களும் அற்புதமாகவே சென்றது..
அன்று பார்த்து கோதைக்கு ஏதோ நெருடலாக இருந்தது வயிற்றுக்குள் குழந்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
சேரியனா வேணாம் ரமணியம்மா எல்லாம் நார்மலாவே என் குழந்தை வெளிய வரும்”
“இல்லை கோதை குழந்தை வயித்துல சுத்திக்கிட்டு இருக்கு, மூச்சுவிட சிரமப்படுது இப்ப சிசேரியன் தான் சிறந்த வழி”