(Reading time: 32 - 64 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

”கோதை” என பயத்துடன் அழைக்க

  

”இது என்னோட குழந்தை” என்று உக்கிரமாக சொல்ல அதில் கண்ணனே அரண்டான்

  

”சாரி கோதை உன் நல்லதுக்குதான் நான் அப்படி சொன்னேன்”

  

“போ வெளிய” என கத்தியே விட்டாள் அதில் அவன் நடுங்கி

  

”சாரி சாரி”

  

”போ” என உரக்க சொல்ல அதற்கு மேல் அவனால் அவளின் கோபத்தைக்கண்டு அங்கேயே நிற்க

...
This story is now available on Chillzee KiMo.
...

விட்டு வந்துட்டீங்க”

  

“பின்ன உனக்காக நான் அடிவாங்கனுமா என்னால முடியாது, கோதை இப்ப தெளிவா இருக்கா நீ கவலையேப்படாத, குழந்தைக்கும் எதுவும் ஆகாது கோதைக்கும் எதுவும் ஆகாது அதுக்கு

2 comments

  • கடைசி நேரத்துல ரதி எல்லாம் வில்லியாக்கி ,கடவுளே. கோதையின் குழந்தையே போதும் ரதி மண்டையில் கொட்டி விரட்டி விட.‌இதுல கோதை போனாளாம் கண்ணன் போனானாம். நல்ல அருமையான கதை

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.