Page 19 of 28
இதில் ரமணியே வெளியே வந்து ஆண் குழந்தை பிறந்திருக்கறது என சொல்ல அனைவருக்கும் கொண்டாட்டமே, கண்ணனோ அவரிடம்
”கோதைக்கு ஒண்ணும் ஆகலையே”
“ஒண்ணும் இல்லை அவள் நல்லாதான் இருக்கா“
”அவளை நான் பார்க்கலாமா“
“இப்ப வேணாம் அவள் ரொம்ப டயர்டா இருக்கா மயக்கத்தில இருக்கா அவள் மயக்கம் தீரட்டும் அப்புறம் பார்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்து முடித்தார்
”ரமணியம்மா என் குழந்தை எங்க கொடுங்க நான் பார்க்கனும்“ என சொல்ல அவரோ
”இந்நேரம் குழந்தை வந்திருக்கனுமே என்ன செய்றாங்க எல்லாரும்” என குழப்பமாக