(Reading time: 32 - 64 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

என் குழந்தையை என்கிட்ட அனுப்பி வைங்க போங்க” என விரட்ட அவளை விந்தையாக பார்த்தான் கண்ணன்

  

சரி தாய்பாசம் அவ்வாறு பேச வைக்கிறது என புரிந்துக் கொண்டான், கோபம் கொள்ளவில்லை மாறாக

  

”நம்ம குழந்தையோட வரேன்” என சொல்லிவிட்டு அங்கிருந்த ரதியின் அண்ணனை பிடிக்க அவனோ

  

”எனக்கு ஏதாவது ஆச்சின்னா உனக்குதான் நஷ்டம்” என சொல்ல புரிந்துக் கொண்

...
This story is now available on Chillzee KiMo.
...

கோதை வலுவாக இருந்தாள்

  

அதிலும் குழந்தையை காப்பாற்றும் எண்ணம் வரவும் எங்கிருந்தோ தனி தைரியம் வர எப்படியோ ரதியிடம் பேராடி தனது குழந்தையை கைப்பற்றிக் கொண்டு அங்கிருந்து ஓடினாள்,

2 comments

  • கடைசி நேரத்துல ரதி எல்லாம் வில்லியாக்கி ,கடவுளே. கோதையின் குழந்தையே போதும் ரதி மண்டையில் கொட்டி விரட்டி விட.‌இதுல கோதை போனாளாம் கண்ணன் போனானாம். நல்ல அருமையான கதை

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.