Page 24 of 28
அவளின் பின்னால் ரதி ஓடிவந்தாள், ஓடி ஓடி கண்ணன் இருந்த இடமே ஓடிவர கோதையை பிடித்துக் கொண்டான் கண்ணன், ரதியோ கண்ணனைக்கண்டதும் உடனே தப்பிக்க முயல அவளை தயாளன் பிடித்துக் கொண்டார்.
குழந்தையுடன் வந்த கோதையோ கண்ணனை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள், அவனோ கோதையை சமாதானம் செய்துவிட்டு தனது குழந்தையை ஆசையாகப் பார்த்தான், என்ன ஒரு அழகு ஆஹா வர்ணிக்க கூட வார்த்தையில்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
யே திரும்பி திரும்பி சொன்னா, பார்த்தேன் பைத்தியத்துக்கு வைத்தியம் முக்கியமாச்சேன்னு பைத்தியக்கார ஆஸ்பிட்டல்ல கொண்டு போய் விட்டுட்டு வந்துட்டேன், என்னோட சொந்த செலவுல அவளுக்கு வைத்தியம் நடக்குது,