Page 26 of 28
”எதுக்கு”
”என் குழந்தையை எனக்கு தந்ததுக்கு”
”நம்ம குழந்தையாச்சே விட்டுடுவேனா என்ன”
”அடுத்து நமக்கு கல்யாணம்தான்”
”ஓ சரி சரி”
”பொதுவா குழந்தைங்க எல்லாரும் அப்பா அம்மா கல்யாண ஆல்பத்தில தங்களை தேடுவாங்க, பெரியவங்களும் ஏதோ சாக்கு போக்கு சொல்லுவாங்க, ஆனா நம்ம குழந்தைக்கு அந
...
This story is now available on Chillzee KiMo.
...
க் கொண்டாள் என நினைத்து அவளிடம்
”ரொம்ப நன்றி கோதை நீயாச்சும் என் மனசை புரிஞ்சிக்கிட்டியே”
”நான் உங்க பொண்ணும்மா, உங்களை பத்தி எனக்குத் தெரியாதா என்ன என்னோட