குழந்தையை நீங்கதான் பார்த்து ஆளாக்கனும்”
”அதுக்கென்ன தாராளமா பார்த்து ஆளாக்கறேன், அது என்னோட கடமை” என சொல்ல கோதை நிம்மதியானாள்.
அடுத்து வந்த சில நாட்களில் கண்ணன் சொன்னது போலவே சிம்பிளாக திருமணம் கோயிலில் நடந்தது, அதில் குழந்தையும் ஒரு அங்கம், ரமணியம்மாவே குழந்தையை வைத்துக் கொண்டிருந்தார், திருமணம் நல்லபடியாக முடியவும் க்ரூப் போட்டோ எடு
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தம் கேட்டு சட்டென வந்தார் ரமணி
”என்னாச்சி ஏன் குழந்தை அழுது” என கேட்டுக் கொண்டே குழந்தையை அவர் தூக்கிக் கொள்ள அவரை சுற்றி அனைவரும் நின்றுவிட்டார்கள், போட்டோகிராபரும் போட்டோ
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.