Page 2 of 28
“தாராளமா ஆனா கவனமா இரு, அவள் வயித்துல குழந்தையிருக்கு உன் சேட்டையை அவள்கிட்ட காட்டாத” என சொல்ல அவனோ வழிந்துக் கொண்டே மஞ்சுவை அழைத்துக் கொண்டு கோதையின் அறைக்குச் சென்றான்.
தனியாக இருந்த ரமணியிடம் வந்தார் தயாளன், இப்போது அவர் ரமணியை பார்க்கும் விதமே மாறியிருந்தது, முன்பு போல ஏக்கத்துடனோ ஆசையாகவோ அல்லாமல் தெளிவாக பார்த்தார், அந்த தெளிவான பார்வை ரமணிக்கு பிட
...
This story is now available on Chillzee KiMo.
...
தையை கூட்டிட்டு நான் வெளிநாடு போய் அவளுக்கான ட்ரீட்மெண்ட் முடிக்கனும், அடுத்து அவள் கர்ப்பமா இருக்கற விசயம் வெளி உலகத்துக்கு தெரியறதுக்குள்ள கண்ணனுக்கும் அவளுக்கும் கல்யாணம் செய்து வைச்சிடனும்”