Page 3 of 7
ஈசியாக அவனால் பேச முடிந்தது... இப்போது மட்டும் ஃபீல் பொங்குகிறதாம்... மனதில் தோன்றிய கோபத்தை வார்த்தைகளில் மறைக்காமல் வெளிப்படுத்தினாள் நந்தினி!!!
எஸ்.கே ஒரு ஆர்வமானப் பார்வையை நந்தினி மீது வீசினான்.
நந்தினி அதை உணர்ந்தாலும், கண்டுக்கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.
தொடர்ந்து ஒரு சில நிமிடங்கள் அம
...
This story is now available on Chillzee KiMo.
...
“நான் கோபப்படாதது உனக்கு ஆச்சர்யமா இருந்ததா?”
“ப்ச்... இல்லை... கோபம் எல்லாம் நார்மல் மனிதனுக்கு வருவது... உங்க கிட்ட அதை எதிர்பார்த்தா என் மேல தான் தப்பு...”