Page 2 of 30
யுகேந்திரன் ஜெகாவின் அருகில் வந்ததுமே
”என்னடா இங்க வந்திருக்க அம்மாக்கு என்னாச்சி” என ஜெகா கேட்க
”அம்மாக்கு எதுவும் ஆகலை என் அப்பனுக்குதான் புத்தி கெட்டு போச்சி”
“அந்தாளுக்கு ஏது புத்தி அது கெட்டுப்போறதுக்கு இருந்தாதானே கெடும் ஆமா இதை ச ... >” என சொல்லவும் யுகாவும் சற்று பதட்டத்துடன் சொல்ல ஆரம்பித்தான்
”அண்ணா இன்னிக்கு காலையில நம்ம வீட்டுக்கு ஒருத்தர் வந்தாரு.”
This story is now available on Chillzee KiMo.
...