Page 3 of 30
“சரி ஒருத்தர்தானே வந்தாரு கூட்டமாவா வந்தாங்க” என்றான் சொக்கன்
”வந்தவரு பக்கத்து ஊருல ரைஸ்மில்லு நிலம் பொலம்னு ஏகத்துக்கும் வைச்சிருக்காராம்”
”சரி வந்தவரை நீ வர்ணிச்சது போதும் இதை சொல்லத்தான் வந்தியோ” என்றான் மறுபடியும் சொக்கன்
”டேய் நீய ... ”வேற என்னடா செய்யனும்”
“நீ கோபமா கத்துவ திட்டுவ அதுக்கு நான் சமாதானம் செய்யனும் அதுக்காக நான் வசனமெல்லாம் மனப்பாடம் செஞ்சிட்டு வந்தேன் தெரியுமா”
This story is now available on Chillzee KiMo.
...