Page 11 of 30
“அதுக்குன்னு இப்படியா சொல்லி வைக்கனும், அவரை போல கோபக்கார பொண்ணை நான் எங்க போய் தேடறது, டக்குன்னு கேட்டா உடனே அம்மாவை போல இருக்கனும்னு சொல்வாரு ஈசியா தேடி பிடிச்சிடலாம்னு நான் ஆசைப்பட்டேன், ஆனா அவர் ஒரே போடால போட்டுட்டு போயிட்டாரு, நொந்தே போயிட்டேன்மா” என புலம்ப புவனா
”தேவையா உனக்கு இது, சரி விடு பொண்ணுங்கள்லய ... pan>” என லீலாவதி சொல்ல அதைக் கேட்டு கோபத்துடன்
”நான் ஒண்ணும் அவன் அப்பன் இல்லை. நீ எவனையோ காதலிச்சியே அவன்தான் நீ பெத்த பையனோட அப்பன்”
This story is now available on Chillzee KiMo.
...