Page 14 of 30
இன்றுவரை தன் கணவர் என நினைத்தவள் முதல் முறையாக அது தான்தான் என நினைத்து மனம் சஞ்சலப்பட்டாள்.
என்ன செய்வது ஏது செய்வது என தெரியாமல் திணறினாள். யுகாவும் புவனாவும் ஆறுதல் செய்தும் அவள் சாந்தமடையவில்லை. அவளது எண்ணங்கள் விபரீதமாக யோசித்தது. அன்று இரவு முழுவதும் உண்ணாமல் உறங்காமல் ஜெகவீரனை பற்றியே நினைத ... கேலி பண்ணாங்க அது எனக்கு பிடிக்கலை அடிச்சி விரட்டினேன் அவனுங்க என் மேல பிராது கொடுத்து பஞ்சாயத்தில நிறுத்திப்புட்டாங்க
This story is now available on Chillzee KiMo.
...
”யார் அந்த புள்ள உன் தங்கச்சிதானே”