Page 5 of 9
"ம்ம்ம்ம்... டேய் தம்பி உனக்குத் தெரியுமா?" என்று ராதிகா ஷிவாவிடம் கேட்டாள்.
"தெரியும்... ஆனால் தெரியாது..." என்றான் ஷிவா.
"அதானே, நீ சும்மாவே ரொம்ப தெளிவா இருப்ப, இப்போ கல்யாணம் ஆனப்புறம் கேட்கவே வேண்டாமே..."
"ஆனாலும் ராது..."
ஷிவா பேசி முடிக்கும் முன் அருந்ததி வரும் அரவம் உணர்ந்து அனை
...
This story is now available on Chillzee KiMo.
...
தி செய்திருந்த பூ வடிவ வேலைபாடுகள் கண்ணை கவர்ந்தது.
"எப்போ இந்த வேலை எல்லாம் செய்த நீ? அமேசிங்! ரொம்ப நல்லா இருக்கு!"
"உங்களுக்கு நிஜமாகவே பிடிச்சிருக்கா?"