Page 7 of 9
ஷிவா அமைதியாக நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அடுத்து சில நிமிடங்கள் சேலை, சேலையில் அருந்ததி செய்த வேலைபாடுகள் என்ற பேச்சில் சென்றது.
ராதிகாவிற்கு தான் செய்த வேலை பிடித்திருப்பது மட்டுமில்லாமல் அனைவரும் தன வேலையை புகழ்ந்ததிலுமாக மனம் குளிர்ந்திருந்தப் போதும், ஷிவாவின் அமைதி மட்டும் அருந்ததியின் மனதை உறுத்திக்
...
This story is now available on Chillzee KiMo.
...
"ப்ச்! வேற எப்படி கூப்பிடுறது?"
"ஹை, இது நல்ல கேள்வியா இருக்கே!"
"உங்களை நான் பேர் சொல்லி கூப்பிட முடியுமா?"
"ஏன் கூப்பிட்டால் என்ன?"