Page 26 of 27
”இல்லைம்மா நீ மாறிட்ட, ரொம்பவே மாறிட்ட, முன்னையாவது யாரும் இல்லை அதனால நீ தனியா வளர்ந்த இப்ப எல்லாரும் இருந்தும் யார்கூடவும் நீ ஒட்டமாட்டேங்கற”
“யாரும் என்னை மதிக்கலையே தாத்தா, என்னை திட்டறாங்களே, என்னை என்ன செய்யச் சொல்றீங்க” என கேட்க
”நீ அவங்க கிட்ட பாசம் காட்டினா அவங்களும் உன ...
”என்ன”
“கதவை திற நான் வரேன்” என சொல்லவும் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஏதோ கனவு போல இருந்தது தன்னையும் அறியாமல் ஏதோ உந்த சட்டென கதவை திறக்க
This story is now available on Chillzee KiMo.
...