Page 2 of 7
ஹும்......!
எண்ணங்களுக்கு அணைப் போட்டு கண்களை மூடி தூங்க முயன்றாள் ரச்னா...!
ஆனால் தூக்கம் வரவில்லை. இதமாக வீசிய தென்றல் அவளை தீண்டியது... ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொன்னம்மாளின் மெல்லிய குறட்டை சத்தம் பக்கத்தில் எங்கிருந்தோ கேட்டது...
பெயர் தெரியாத பூச்சிகளின் மெல்லிய சத்தமும் ஒலித்தது. இதை எல்லாம் கேட்டுக் கொண்டே க
...
This story is now available on Chillzee KiMo.
...
காக இங்கே வந்திருக்க? வீட்டுல இருந்து ஓடி வந்துட்டீயா? எவ்வளவு நாள் இங்கே தங்கப் போற?”
முன்பு கேட்ட அதே கேள்விகளை மீண்டும் கேட்டாள் விசாலினி.