Page 1 of 33
தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 13 - சசிரேகா
அடுத்த நாள் விடிந்ததும் உற்சாகமாக இருந்தான் அழகர். இன்னும் அட்மிஷன் கிடைக்காத காரணத்தால் தங்கைகளை அழைத்துக் கொண்டு காலேஜில் விட்டுவிட்டு நேரத்தோடு பிளாட்டுக்கு வந்து சேர்ந்தான் அழகர்.
அவனுக்காகவே காத்திருந்த நீலாவும் அவனை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றிக் காட்டலானாள்.
”அத்தான் இந்த நாட்டுல சுத்தி பார்க்க நிறைய இடங்கள் இருக்கு, நான் கூட பல இடங்களுக்குப் போயிருக்கேன் ஆனா எனக்கு அப்ப எதிலயும் ஆர்வம் இருக்காது. தனியா போய் வருவேன் ஆனா, இந்த முறை உங்க கூட நான் போறேன ... அத்தான்
This story is now available on Chillzee KiMo.
...