Page 4 of 5
“அம்மா உங்க மேல தான் தப்பு. நீங்க தான் சரியா பின் குத்தி விடலையாம். எதுக்கும்மா இப்படி சதி செய்தீங்க?” – நிலா ரூபிணியிடம் கேட்டாள்.
ரூபிணி நிலாவை திட்டுவதா, பறந்துப் போன பின் பற்றி சொல்வதா என்று குழம்பினாள்.
“நாங்க வீடு கட்டினப்போ கிரவுண்ட் லெவல் இங்கே இருந்தது. இப்போ இவ்வளவு உயரமாச்சு” – விஷ்ணுவுடைய குரல் கேட்டது.
ர
...
This story is now available on Chillzee KiMo.
...
.
“அதை மறந்துட்டேனே. வாங்க காட்டுறேன்” – விஷ்ணு படிகளில் இருந்து விலகி நடந்தார்.
“நான் ஹரீஷ் கிட்ட போறேன்” – ஷ்ராவன் படி இருந்த பக்கம் நடந்தான்.