Page 5 of 5
“மரத்தை பார்த்துட்டு எல்லோருமா போகலாம் ஷ்ராவன். சென்னையில பலா மரம் பார்க்குறது எவ்வளவு பெரிய அதிசயம். பார்த்தா ஆச்சர்யப் படுவ!” – மஹாலக்ஷ்மிக்கு வேலை கொடுக்காமல் விஷ்ணுவே ஷ்ராவனை பேசி கூட அழைத்துப் போனார்.
கணவனை மெச்சிக் கொண்டு திரும்பவும் படி இறங்கி சென்றாள் மஹாலக்ஷ்மி.
************
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-align: center;">Go to Vennilavu enakke enakka story main page