Page 3 of 5
“கமான் மோகினி. நமக்கு கல்யாணம் நடந்தாச்சு. இதுக்கு மேல என்னன்னு பேசுவோம். உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?”
சுந்தரி ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.
“சரி, மாத்தி கேட்குறேன். உனக்கு என்னை பிடிக்காமல் இல்லைல?”
சுந்தரியின் உதடுகளில் கீற்றாக புன்சிரிப்பு தோன்றியது. இல்லை என்று தலையை ஆட்டினாள்.
“குட்! அப்போ ந
...
This story is now available on Chillzee KiMo.
...
கொள்ளலாம். இப்படி எத்தனையோ.
இனியவன் அது போன்ற வட்டங்களுக்குள் இல்லாமல் தனியே இருந்தான்! அது அவளுக்கு பிடித்திருந்தது.
“அப்போ தூங்குவோமா மோகினி?”