தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 03 - சசிரேகா
ஸ்ரீரங்கம்
சக்தி வந்ததும் அவளைக்கண்டு ஆச்சர்யத்தில் சரவணன், கேசவன், சந்திரன், ஆனந்தன் ஆகிய நால்வரும் வியப்பின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்தார்கள் கண் இமைக்க கூட சில நொடிகள் மறந்தேப் போனார்கள்
”நம்ம சக்தியா இது” என சரவணன் வாய்விட்டே கேட்டு விட்டான், மற்றவர்களுக்கும் அதே வியப்புதான், காரணம் சக்தி இப்போது புடவை அணிந்திருந்தாள் அவளது தாயின் புடவை அது மட்டுமல்ல, தாயின் நகைகளை வேறு அணிந்திருந்தாள், போதாக்குறைக்கு இடுப்புக்கு கீழே அடர்த்தியாக வளர்ந்திருந்த கூந்தலும், அந்த கூந்தலை சுற்றி மலர் சரங்களால் அலங்காரம் செய்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்கள். யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
சக்திக்கோ சட்டென பழைய நினைவுகள் வந்தது, 5 அண்ணன்களுடன் அவள் வாழ்ந்த வாழ்க்கை கண்முன் மின்னல் போல சென்று மறைய அதை நினைத்தபடியே காபி டம்ளர்