(Reading time: 23 - 46 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

எதை வேணும்னாலும் தாங்கிப்பேன், அவருக்காக என் உசுரையும் நான் தருவேன் அப்படியிருக்கறப்ப இந்தக் கல்யாணம் எனக்கு பிடிக்கலைன்னாலும் அண்ணனுக்காக நான் செய்துக்குவேன்” என அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

  

குமரனுக்கு ஜீவாவின் சம்மதம் நிம்மதியை தந்தது, எப்படியோ சக்திக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் திளைக்க மற்ற 4 தம்பிகளும் அதே போல மகிழ்ச

...
This story is now available on Chillzee KiMo.
...

கு உடனே ஆனந்தன் பதில் சொன்னான்

  

”என்ன இப்படி சொல்றீங்க சமையல்னா சக்திதான், சக்தியோட கைருசியிருக்கே அபாரமா இருக்கும், சக்தியோட சமையல்ன்னு சொன்னாலே போதும் முதல் ஆளா இலை முன்னாடி

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.