Page 1 of 8
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 30 - பிந்து வினோத்
"இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க..." அருந்ததி ராதிகாவிடம் சொல்ல,
"ஆமாம், இன்னும் கொஞ்சம் சாதம் போட்டுக்கோ, ராது" என்று லக்ஷ்மியும் சொன்னாள்!
"அடடா, உங்க இரண்டுப் பேர் இம்சை தாங்க முடியலையே! இவ்வளவு நாள் போலவே இருங்களேன்!!" என்றாள் ராதிகா போலியான சலிப்புடன்.
"அதெப்படி இவ்வளவு நாள் நீ வெறும் ராதிகா..."
"ஆமாம்மா இப்போ இரண்டு ராதிகாவா மாறிட்டேன். சும்மா இருங்கம்மா!"
"உண்மையாகவே அப்படி தான்... இப்போ நீ இரண்டு பேருக்காக சாப்பிடனும்!"
"ப்ச் அம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
ஒருவழியாக ராதிகாவை விழுந்து விழுந்து கவனித்து விட்டு, மூவரும் ஒருவாறாக சாப்பிடத் தொடங்கினார்கள்.
"கௌஷிக் ஆஃபிசில வேலை செய்ராரோ என்னவோ. அவரை கிட்டத்தட்டப் பிடிச்சு தள்ள