Page 17 of 17
குமரனும் வாசல் வரை சென்றுவிட்டான் கூடவே தம்பிகளும் இருந்தார்கள் அதுவரை பொறுத்து பொறுத்துப் பார்த்த சக்திக்கு அழுகையே வந்தது
”அண்ணா” என அவள் அழைத்தாள் அப்படியொரு அழைப்பு அந்த அழைப்பும் மீறி யாராலும் ஒரு அடி எடுத்து வைக்க இயலவில்லை, சில நொடிகள் அனைவருமே கண்கள் குளமாகிப் போனார்கள் ஆனாலும் குமரன் மட்டும் தன்னை சுதாரித்துக் கொண்டு தன் தம்பிகளைப் பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
"text-align: center;">Go to Ni kannanal nan imaiyaven story main page