Page 15 of 17
”கட்டின புடவையோட பொண்ணை, அனுப்புங்க நாங்க அவளை மகாராணி போல பார்த்துக்கறோம்” என வடிவேலு சொல்ல பாட்டியின் கோபம் தணிந்தது.
எது எப்படியோ அண்ணன்கள் கைவிட்டாலும் ஜீவாவும் சரி அவனது குடும்பமும் சரி சக்தியை கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்
”நல்லது நல்லது” என பாட்டி சொல்ல சாந்தியோ
”இருந்தாலும்“ என ஏதோ சொல்ல வர்ற ஜீவா பார
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்போறதில்லை, சொத்து பத்து இல்லாதவளா நம்ம சக்தி, அவளுக்குன்னு எதுவுமே இல்லையா, பையன் பிறந்தா சொத்து கிடைக்காதுன்னு சொன்னதால அவளோட அப்பன் கந்தப்பன் என் பொண்ணை பாடாய் படுத்தி எடுத்தான்,