Page 12 of 17
தட்டிக் கொடுத்தே அடக்கினான்.
”ஆமாம் சுமதி சுமதி ஆமா உங்க பொண்ணு எப்ப இறந்தாங்க” என விசாரிக்க பாட்டி உடனே கண்கள் கலங்கி
”இப்பதான் ஒரு வருஷம் ஆச்சி, அவள் இறந்த பின்னாடி உலகமே இருண்டுப் போச்சி, பாவம் சக்தி தனியாளா விட்டுட்டப் போயிட்டா என் பொறுப்பில சக்தியை விட்டுட்டு போயிருக்கா, அப்புறம்தான் நான் திருச்சியை விட்டு இந்த ஊருக்கு மறுபடியும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தம் கொண்டு வந்தேன், மேற்படி என்ன சொல்றது சக்திக்குன்னு சொத்து பத்துன்னு எதுவும் இல்லை, பாட்டியும் இந்த வீடும், இதை ஒட்டியிருக்கற நிலங்களும்தான், அதுக்காக அவளை அப்படியே நாங்க விட்டுட மாட்டோம்,