Page 16 of 17
அவளும் பயந்து பயந்தே குழந்தையை பெத்தெடுத்தா, என்னாச்சி பொண்ணு பிறந்தா எங்க வாரிசு பிறக்காம பொண்ணு பிறந்துடுச்சேன்னு நினைச்சி ஆத்திரத்தில அந்த கந்தப்பன் பிறந்த பெண் குழந்தையை கொன்னுடுவானேன்னு பயந்து அவளை பொண்ணா வளர்க்காம ஆம்பளையா வளர்தது ஆளாக்கினா, அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா, பிறந்தது பொண்ணில்லை பையன்னு சொன்னதும் கந்தப்பனுக்கு சொத்துல பாகம் வந்ததே அதை வைச்சி எத்தனை வருஷம் சு
...
This story is now available on Chillzee KiMo.
...
துவிட்டது ஆனாலும் தம்பிகளை உசுப்ப மெதுவாக கனைத்தான் அதில் அனைவரும் குமரனை பார்க்க
”கிளம்பலாம் நேரமாச்சி“ என சொல்ல 4 தம்பிகளும் அமைதியாகி குமரனின் பின் சென்றார்கள்.