(Reading time: 23 - 46 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

அடங்கிய தட்டுடன் முதலில் அண்ணன்களிடமே சென்றாள் ஆனால் பாட்டியோ சட்டென அவளைத் தடுத்து

  

”முதல்ல மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு கொடும்மா, அதுதான் முறை” என சொல்லி திருப்பி விட சக்திக்கு கடுப்பாக இருந்தது, இருந்தாலும் பொது இடத்தில் அமைதி காத்தாள். அவள் கட்டியிருந்த புடவையோ அவளை பாடாய்படுத்தியது, இத்தனை நாளும் வேட்டி சட்டையில் இருந்தவள் புடவை அணியவும் ஏதோ போல இ

...
This story is now available on Chillzee KiMo.
...

டினாள் சக்தி. அந்த ஒற்றை வெட்கத்தில் ஜீவா அவளின்பால் முற்றிலும் தன்னை இழந்துவிட்டான். தன்னை மறந்தான் சுற்றியிருந்த உலகை மறந்தான். அவளையே ஆஆவென பார்க்க சக்தியோ ஒரு நொடி வெட்கத்தை உதிர்த்துவிட்டு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.