Page 12 of 35
கொண்டிருந்த சமயம் காதம்பரியை அழைத்து செல்ல வந்த காரில் அதிசயமாக ரதியும் வந்திருந்தாள்.
கடந்த சில மாதங்களாக காதம்பரியின் முகத்தில் இருக்கும் சோகத்தைக் கண்டு மனம் உடைந்தவள் கடைசி பரிட்சை எழுதியதும் அவளுக்கு ஏதாவது ஸ்பெஷல் டின்னர் ஏற்பாடு செய்ய நினைத்தாள். அவளை டூர் போல பல இடங்களுக்கு அழைத்து செல்ல நினைத்து காலேஜ்க்கு வந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
an>” என கேட்க ராமசந்திரன் ரதியை அதட்டினார்
”போதும் நிறுத்து இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத, இது காலேஜ் வா வீட்டுக்கு போய்