Page 3 of 9
***********
மஹாலக்ஷ்மி விஷ்ணுவரதனுடன் சதி ஆலோசனையில் ஈடுப்பட்டிருந்த அதே நேரத்தில் ரூபிணி ஹரீஷுடைய டஞ்சனில் நடந்ததை சந்திரசேகரிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தாள். என்ன நடந்தாலும் மறைக்காமல் சந்திரசேகரிடம் ஒப்பிப்பது ரூபிணியின் குணம்.
ஹரீஷ் உளறியது, மஹாலக்ஷ்மி நிலைமையை புரிந்துக் கொண்டு ரூபிணி கே
...
This story is now available on Chillzee KiMo.
...
ரூபிணி இப்போது அமைதியாக இருந்தாள்.
“விஷ்ணு மட்டும் சரின்னு சொல்லட்டும். நிலாவை மிரட்டியாவது இந்த கல்யாணத்தை நடத்தியே தீருவேன்” – சந்திரசேகர் குரல் உறுதியாக இருந்தது.