Page 3 of 7
இப்போ எனக்கு இருக்குறது எல்லாமே வெறும் கெஸ் தான்... நான் பேசிட்டு சொல்றேன்..."
"எதுவா இருந்தாலும் சொல்லுடா... அரவிந்த் எங்களுக்கு ஒரே பையன்... அவன் உன் ஃபிரென்ட் மனசை உடைச்சது உண்மை. ஆனால் இப்போ மாறிட்டான். அவக் கிட்ட மன்னிப்பு கேட்க தான் ஓடி வந்தான்..."
ஸாரா அமைதியாக நின்றாள்! பாரதிக்காக கூட அரவிந்தை மன்னிக்க அவள் தயாராக இல்லை...!!! அ
...
This story is now available on Chillzee KiMo.
...
நின்றாள்!
பல வருடங்களுக்கு பிறகு உணர்ந்த அரவிந்தின் அருகாமை அவளை நிலைத் தடுமாற வைத்தது. இனிமேல் அவனை சந்திக்க வாய்ப்பே கிடைக்காது என்று தான் நினைத்திருந்தாள்...