Page 2 of 21
”ஆமாம் ஆமாம் நாப்பது விதமா என்ன நானூறு விதமா யோசிக்கனும் அப்பதானே சரியா இருக்கும், கல்யாணங்கறது வாழ்க்கையில ஒரு முறை நடக்கற சுப விசேஷம், ஜீவா வாழ்க்கையை செம்மைப்படுத்தற மாதிரி கல்யாண வாழ்க்கை அமையனுமே தவிர அவனுக்கு கஷ்டம் கொடுக்கற மாதிரி இருக்க கூடாது” என சொல்ல ஜீவா மீண்டும் தன் தந்தையைப் பார்த்து இம்முறை கடுமையாக முறைக்க அதில் வடிவேலு சற்று அதிர்ந்து அவசரமாகப்
...
This story is now available on Chillzee KiMo.
...
வடிவேலு தன் மகனை அடக்கினார். சாந்தி கூட ஒரு நொடி அஞ்சி அமைதியாக வந்திருந்த சொந்தங்களோ உடனே
”அட இருப்பா ஜீவா எதுக்கு இப்படி எகிறிக்கிட்டு வர்ற, ஒரு விசயம்னா நாலு விதமா பேசறது