Page 5 of 21
”சக்திக்கு நாம இழைச்ச அநீதிக்கு அண்ணன்கள் எல்லாரும் சேர்ந்து நல்லது செய்ய நினைக்கறாங்க, இதுல உங்களுக்கு என்ன நட்டம் வந்துடுச்சி, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கூட வரதட்சனை எதுவும் கேட்கலை, கல்யாணத்தையும் அவங்களே எடுத்து செய்றாங்களாம், நமக்கு ஒரு பைசா செலவில்லை, பொண்ணு சார்பா நாங்க போகப் போறோம் அவ்ளோதான், இதுக்கு தடையா நீங்க யாராவது நின்னீங்க அண்ணா சொன்ன மாதிரி நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
சண்டையிட்டான், உதவி செய்ய வந்த வடிவேலுவின் உதவியையும் புறக்கணித்தான் அவனது திருமணத்தை அவனது விருப்பம் போல நடக்க வேண்டும் என்ற ஆசையில் ஒவ்வொரு விசயமாக பார்த்து பார்த்துச் செய்யலானான்.