Page 3 of 8
“ஆமாம், நீ யாருப்பா? ஏன் சரஸ்வதி கால்ல விழுந்த?” என்று எஸ்.கே'விடம் கேள்வி கேட்க, நந்தினி திகைப்புடன் எஸ்.கே பக்கம் பார்த்தாள்.
தன் வழக்கமான புன்னகையுடன் அவளை எதிர்கொண்ட எஸ்.கே,
“நான்ட்ஸ், என்னை நீ இன்ட்ரோ செய்தால் தான் நல்லா இருக்கும்” என்றான் சீண்டும் குரலில்...
“இவர்... இவர்... இவர் பேர்... சதீஷ்... இ
...
This story is now available on Chillzee KiMo.
...
“ரொம்ப நல்லவரா இருக்கீங்களே... இந்தக் காலத்துல இப்படி ஒருத்தரா? ஆனால் நந்தினின்ற அழகானப் பேரை ஏன் இப்படிக் கூப்பிடுறீங்க?”
“சும்மா ஷார்ட்டா கூப்பிட ஆன்ட்டி...”