(Reading time: 8 - 16 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

  

அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்த நந்தினியின் பார்வை தானாக கழுத்தில் இருந்த செயினின் மீது செல்ல,

  

“ப்ச்... எப்போ பார் இதே பேச்சு தான் உங்களுக்கு... சும்மா இருங்கம்மா” என்று சிணுங்கினாள்.

  

“சரி சரி... நீ தூங்கு. என்ன சொல்லிட்டு இருந்தேன் விஜயா?”

  

சரஸ்வதியும் விஜயாவும் தங்கள் பேச்சைத் தொடர, அதைக் கேட்டபடி ம

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் எடுத்துக் கொண்டு கதவைத் திறந்து வெளியே வந்தாள். வந்தவள் சிலையாக நின்றாள்!

  

அங்கே எஸ்.கே முகம் சிரிப்பில் மின்ன சரஸ்வதியுடன் பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.