Page 5 of 7
செலவிடுவதில்லை. அவளின் உலகமே குழந்தைகள் மூவரும் தான். முதலில் இவர்களின் பள்ளி படிப்பு, பின் கல்லூரி படிப்பு என்றே நாட்கள் ஓடிப் போயிருந்தது.
அம்மா விரும்பி படம் பார்ப்பது, அதுவும் கருத்தைப் பகிர்ந்து கொண்டு படம் பார்ப்பதை இப்போது தான் நந்தினி பார்க்கிறாள்.
படம் முடிந்து எஸ்.கே கிளம்ப இரவு பதினொன்றுக்கு மேல் ஆனது. சரஸ்வதி ம
...
This story is now available on Chillzee KiMo.
...
“தெரியலை... இனிமேல் தான் ஏதாவது யோசிக்கனும்” வழக்கம்போல் தோளைக் குலுக்கி இலகுவாகச் சொன்னான் அவன்.
நந்தினி பற்களைக் கடித்துக் கொள்வதைப் பார்த்து ரசித்தபடி,