Page 2 of 5
“என்னது?” – நம்ப முடியாமல் கேட்டாள் சுந்தரி.
சுந்தரி கேட்ட விதத்தை ரசித்து சிரித்தான் இனியவன்.
“நான் என்ன கேட்பேன்னு நீ யோசிச்ச?”
ஆ என்று வாயைப் பிளந்த சுந்தரி இனியவன் கவனிப்பது நினைவில் வரவும் முகத்தை குனிந்துக் கொண்டாள்.
“ஒரு நிமிஷத்துல கேள்வி கேட்கனும்னு சொன்ன. இப்போ பாட்டு பாட இவ்வளவ
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே